சன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் ஸ்வர்ணமாலியா. இவர் 90 கிட்ஸ் இன் ஃபேவரட் நடிகைகளில் ஒருவர் என்று கூறலாம்.
இதன் பின்னர் இவர் பிரபல இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே படத்தில் ஷாலினிக்கு அக்காவாக நடித்த வெள்ளித்திரையில் நுழைந்தார்.
இதையடுத்து, ஸ்வர்ணமாலியா எங்கள் அண்ணா, மொழி போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். முன்னதாக ஸ்வர்ணமாலியா காஞ்சி மடத்தை சேர்ந்த மிகவும் முக்கியமான நபர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக அப்போது செய்திகள் வெளியானது.
அந்த நபர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்று கூறப்பட்டது. இதனிடையே போலீசார் விசாரணையில், ஸ்வர்ணமால்யா அந்த நபருடன் தொடர்பில் இல்லை என தெரிவித்திருந்தார். ஆனால், ஆதாரங்கள் வெளிவந்த பிறகு உண்மையை ஒப்புக்கொண்டார் ஸ்வர்ணமால்யா.
மேலும், திருமணத்திற்கு பின்பும் ஸ்வர்ணமாலியா அந்த நபருடன் தொடர்பில் இருந்ததால் தான் கணவருடன் விவாகரத்து ஆனதாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களுடன் ஒரு பாட்டில் ஆவது தலையை காட்டி விட வேண்டும் என சக நடிகைகள் விரும்புவது…
ஓசூர் அருகே மலைக்கிராமத்தில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின்…
This website uses cookies.