தமிழில் காதல் தேசம், தாயின் மணிக்கொடி, சினேகிதியே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களில் நடித்துள்ளவர் தபு. இந்தியிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். இவருக்கு 51 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வது பிடித்து இருக்கிறது என்று சமீபத்தில் கூறியிருந்தார்.
“திருமணம் செய்துகொள்வது பற்றி சிந்திக்கவில்லை, ஏன் என்றால், நடிகர் அஜய் தேவ்கானுக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. இருவரும் 20 வருடங்களுக்கு மேலாக பழகி வந்தோம். என்னுடன் பழகிய நாட்களை அவர் உணர்வார். அஜய் தேவ்கானால்தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தபு குறித்து பேசி உள்ளார். அதில் அவர் 51 வயதாகியும், இன்னும் திருமணம் செய்யாமல் இருக்க காரணம் தபு சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமே, தபுவின் அப்பா வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தார். அந்த பெண்ணை இரண்டாம் திருமணமும் செய்து கொண்டார். தபுவின் அப்பா மகள் மற்றும் மனைவி முன்பு இரண்டாம் மனைவியுடன் ஜோடியாக சுற்றுவார். அவர்களை வெறுப்பேற்றுவதற்காக அவ்வாறு நடந்து கொள்வார்.
இதனால், தபுவின் கண்களுக்கு அவருடைய அப்பா சைக்கோ போல் தெரிந்தார், மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மும்பைக்கு குடியேறினார்கள். தபுவின் சகோதரி சீரியலில் நடிக்க ஆரம்பிக்கிறார். அதன் பின்பு தபுவுக்கும் திரைப்பட வாய்ப்பு வந்தது என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
This website uses cookies.