ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.
மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து மக்கள் மனதை கவர்ந்து விட்டார் திரிஷா. இவர் நடிக்கும் லியோ படத்திற்காக ரசிகர்கள் வெயிட் செய்து வருகிறார்கள். இந்நிலையில், இவர் பயங்கரமாக மது அருந்துவார் என்ற தகவல் பலகாலமாகவே திரைத்துறையில் இருந்து வருகிறது.
தற்பொழுது, பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இவரைப் பற்றி தெரிவித்திருக்கிறார். அதில், சைதாப்பேட்டையில் ஒரு ஸ்லம் ஏரியாவில் படத்தின் ஷூட்டிங் நடந்ததாகவும், முன்னணி ஹீரோவும் முன்னணி ஹீரோயின் நடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போதெல்லாம் எலைட் ஷாப்கள் இல்லை பர்மா பஜாரில் இருந்து மதுபானம் ஒருவர் மூலமாக வாங்கி வரப்பட்டு அந்த நடிகரிடம் கொடுக்கப்பட்டது. அதை அவர் ஒரு பாட்டிலில் ஊற்றிக்கொண்டு இருந்தார். அந்த படம் நம்பர் பெயரில் வந்த படம் என்று தெரிவித்திருந்தார்.
இதனை ரசிகர்கள் சைதாப்பேட்டையில் ஸ்லம் ஏரியாவில், எடுக்கப்பட்ட நம்பர் பெயரில் வந்த படம் ஆறு படமாக தான் இருக்க முடியும். அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் த்ரிஷா குடித்தாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.