நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்த தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் “சவுத் குயின்” என அழைக்கப்படும் திரிஷா, சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் முன்னணி இடத்தை பிடித்தார். அந்தப் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த திரிஷா, தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.
விஜய்யுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி, சிம்புவுடன் தக் லைஃப் போன்ற படங்களில் நடித்து வரும் அவர், வெளிநாடுகளுக்கு தனது நண்பர்களுடன் அடிக்கடி பயணிக்கிறார்.
மேலும் படிக்க: பிகிலை கைதி கதறவிட்டதா? ப்ளூ சட்டை மாறன் கருத்து!
சமீபத்தில் ஜப்பான் சென்றுள்ள திரிஷா, அங்கே எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, “30 ஆண்டுகளாகி விட்டது. அப்போ எவ்வளவு லவ் பண்ணேனோ, இப்போ இன்னும் அதிகமா லவ் பண்றேன். நீ ஒரு வைஃப் ஜப்பான்” என பதிவிட்டார். இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
ரசிகர்கள் அவரின் அழகை பாராட்டியும், வயதிற்கு இடமின்றி அவரது இளமைதன்மை குறித்து கேள்வி எழுப்பியும் கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.