நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்த தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் “சவுத் குயின்” என அழைக்கப்படும் திரிஷா, சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் முன்னணி இடத்தை பிடித்தார். அந்தப் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த திரிஷா, தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.
விஜய்யுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி, சிம்புவுடன் தக் லைஃப் போன்ற படங்களில் நடித்து வரும் அவர், வெளிநாடுகளுக்கு தனது நண்பர்களுடன் அடிக்கடி பயணிக்கிறார்.
மேலும் படிக்க: பிகிலை கைதி கதறவிட்டதா? ப்ளூ சட்டை மாறன் கருத்து!
சமீபத்தில் ஜப்பான் சென்றுள்ள திரிஷா, அங்கே எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, “30 ஆண்டுகளாகி விட்டது. அப்போ எவ்வளவு லவ் பண்ணேனோ, இப்போ இன்னும் அதிகமா லவ் பண்றேன். நீ ஒரு வைஃப் ஜப்பான்” என பதிவிட்டார். இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
ரசிகர்கள் அவரின் அழகை பாராட்டியும், வயதிற்கு இடமின்றி அவரது இளமைதன்மை குறித்து கேள்வி எழுப்பியும் கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…
தவெக தலைவர் விஜய்க்கு நாளை மறுநாளான மார்ச் 14ஆம் தேதி முதல் மத்திய அரசின் ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு…
தமிழகத்தில் பாஜக கூட்டணி பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அது குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன் என…
This website uses cookies.