திரிஷா விரைவில் அமைச்சராகப் போகிறார் என நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.
நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் திரிஷாவை பெட்ரூம் காட்சியுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பியது. அவருக்கு நீதிமன்றம் கடும் கண்டனத்தையும் தெரிவித்தது.
இதையும் படியுங்க: கணவருடன் உல்லாசமாக இருந்த பெண் கொலை : பிரபல ரவுடியின் மனைவிக்கு ‘பலே’ தண்டனை!
இந்த நிலையில் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகானிடம் பல்வேறு கேள்விகளை நிருபர்கள் எழுப்பினர்.
அப்போது நிருபர் ஒருவர், நீங்கள் திரிஷா பற்றி பேசும் போது என கேள்வி எழுப்பி யபோது அப்போது குறுக்கிட்ட மன்சூர் அலிகான், நா எங்க பேசுனேன், கட் பண்ணி வைச்சு நாசம் பண்யா, அதை மறக்க முடியல, கொஞ்சம் அந்த பக்கம் தள்ளிப்போ.. இன்னும் கொஞ்ச நாள்ளல அவங்க அமைச்சர் ஆகிடுவாங்க..அங்க போ என கூறினார்.
மன்சூர் அலிகான் மறுபடியும் தேவையில்லாத பேச்சை பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. எதனால் அவர் இப்படி கூறினார். எதாவது உள்நோக்கமா என்பது தெரியவில்லை.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.