திரிஷா விரைவில் அமைச்சராகப் போகிறார் என நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.
நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் திரிஷாவை பெட்ரூம் காட்சியுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பியது. அவருக்கு நீதிமன்றம் கடும் கண்டனத்தையும் தெரிவித்தது.
இதையும் படியுங்க: கணவருடன் உல்லாசமாக இருந்த பெண் கொலை : பிரபல ரவுடியின் மனைவிக்கு ‘பலே’ தண்டனை!
இந்த நிலையில் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகானிடம் பல்வேறு கேள்விகளை நிருபர்கள் எழுப்பினர்.
அப்போது நிருபர் ஒருவர், நீங்கள் திரிஷா பற்றி பேசும் போது என கேள்வி எழுப்பி யபோது அப்போது குறுக்கிட்ட மன்சூர் அலிகான், நா எங்க பேசுனேன், கட் பண்ணி வைச்சு நாசம் பண்யா, அதை மறக்க முடியல, கொஞ்சம் அந்த பக்கம் தள்ளிப்போ.. இன்னும் கொஞ்ச நாள்ளல அவங்க அமைச்சர் ஆகிடுவாங்க..அங்க போ என கூறினார்.
மன்சூர் அலிகான் மறுபடியும் தேவையில்லாத பேச்சை பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. எதனால் அவர் இப்படி கூறினார். எதாவது உள்நோக்கமா என்பது தெரியவில்லை.
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…
தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…
நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் இன்று அவருடைய வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த நிலையில் அவருடைய நடிப்பில்…
திருப்பூரில், ஆசையாக அழைத்த பெண் கும்பலுடன் சேர்ந்து ஒருவரின் நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.