தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கிய ஊர்வசி இன்னும் அனைத்து மொழிகளிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் பிசியாக நடித்த வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில், கலந்து கொண்ட ஊர்வசி தனது அக்கா கல்பனா குறித்த சோகமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், எனது அக்கா கல்பனாவிற்கு வந்தப்பட வாய்ப்புகளில் நான் நடித்தேன். இதனால், அவர் என் மீது கோபப்பட்டதே கிடையாது. மாறாக வளர்ச்சியை பார்த்து மகிழ்ந்தார். மலையாளம் மற்றும் தமிழ் சினிமா இரண்டுமே அக்காவுக்கு சரியான மரியாதை கிடைக்கவில்லை. இதனால் பல பட விழாக்களுக்கு செல்வதை தவிர்த்து வந்தேன். அக்கா என்னைவிட திறமைசாலி, அவருக்கு பல விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். அக்காவுடன் நான் சென்றால், எனக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுவார்கள் என்று நினைத்து பட விழாக்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தேன் என சோகத்தையும் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில்…
தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு நேற்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை…
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
This website uses cookies.