80ஸ்களில் தமிழ் மற்றும் மலையாளம் மொழி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஊர்வசி. பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான “முந்தானை முடிச்சு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது நிறைய குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த இவர், இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் 1984ம் ஆண்டு வெளியான “அம்பிகை நேரில் வந்தாள்” என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் மோகன், ராதா என பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இப்படத்தின் படப்பிடிப்பின் போது ஊர்வசி நீச்சல் உடையில் நடிப்பது போன்ற காட்சியை எடுக்கப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அந்த காலத்தில் நடிகைகள் இது போன்ற காட்சிகளில் நடிப்பது மிகவும் அரிது. ஆனால் ஊர்வசி துணிச்சலாக அந்த காட்சியில் நீச்சல் உடையில் நடித்திருந்தார்.
அந்த காட்சி படமாக்கப்பட்ட பிறகு, ஊர்வசி இப்படத்தின் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம், “என்னுடைய நீச்சல் புகைப்படத்தை வைத்து விளம்பரம் செய்யாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் சீதா ராமன் கூறியுள்ளார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.