தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கிய ஊர்வசி இன்னும் அனைத்து மொழிகளிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் பிசியாக நடித்த வருகிறார். இந்நிலையில் அந்தகன் படத்தின் பிரமோஷன் பட நிகழ்ச்சியில் பேசிய ஊர்வசி இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு சிறப்பான திரைப்படம்.
மேலும் படிக்க: எனக்கும் இப்படி ஒரு அப்பா கிடைச்சிருந்தா.. கலங்கி பேசியவனிதா விஜயகுமார்..!
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெறும் என்றார். மேலும், அந்ததன் படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்ட பின்னர், ஷூட்டிங் துவங்கிய ஐந்தாவது நாள் எதிர்பாராத விதமாக என் மாமியார் தவறிவிட்டார். எனவே இது குறித்து நான் தியாகராஜன் சாரிடம் சொன்னேன். அவர் உங்கள் பணிகளை முடித்துவிட்டு நீங்கள் வந்தால் போதும் என கூறினார். மேலும், சம்பளம் நான் கேட்டதை விட அதிகம் கொடுத்தார். இது குறித்து என்னுடைய கணவரிடம் பேசிய பின்னரே திருப்பிக் கொடுத்தேன். நான் ரகசியமாக செய்ததை அவர் இப்படி வெட்ட வெளியில் போட்டு உடைப்பார் என தெரிந்திருந்தால் ஒரு பிரஸ்மீட் வைத்தே கொடுத்து இருப்பேன் என ஊர்வசி கூற அரங்கமே சிரிப்படையில் மூழ்கியது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.