தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கிய ஊர்வசி இன்னும் அனைத்து மொழிகளிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் பிசியாக நடித்த வருகிறார். இந்நிலையில் அந்தகன் படத்தின் பிரமோஷன் பட நிகழ்ச்சியில் பேசிய ஊர்வசி இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு சிறப்பான திரைப்படம்.
மேலும் படிக்க: எனக்கும் இப்படி ஒரு அப்பா கிடைச்சிருந்தா.. கலங்கி பேசியவனிதா விஜயகுமார்..!
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெறும் என்றார். மேலும், அந்ததன் படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்ட பின்னர், ஷூட்டிங் துவங்கிய ஐந்தாவது நாள் எதிர்பாராத விதமாக என் மாமியார் தவறிவிட்டார். எனவே இது குறித்து நான் தியாகராஜன் சாரிடம் சொன்னேன். அவர் உங்கள் பணிகளை முடித்துவிட்டு நீங்கள் வந்தால் போதும் என கூறினார். மேலும், சம்பளம் நான் கேட்டதை விட அதிகம் கொடுத்தார். இது குறித்து என்னுடைய கணவரிடம் பேசிய பின்னரே திருப்பிக் கொடுத்தேன். நான் ரகசியமாக செய்ததை அவர் இப்படி வெட்ட வெளியில் போட்டு உடைப்பார் என தெரிந்திருந்தால் ஒரு பிரஸ்மீட் வைத்தே கொடுத்து இருப்பேன் என ஊர்வசி கூற அரங்கமே சிரிப்படையில் மூழ்கியது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.