தமிழ் சினிமாவில் பெண்கள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் மட்டும் தான் படவாய்ப்பு என்ற விதி காலம் காலமாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக ஹீரோயின்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்றால் முன்னரே தயாரிப்பாளர், இயக்குனர், கேமரா மேன், ஹீரோ என பல பேரும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்யவேண்டும்.
அப்படி தங்கு தடையில்லாமல் கேட்பவர்களையெல்லாம் சந்தோஷப்படுத்தும் பெண்கள் வெகு சீக்கிரத்தில் டாப் ஹீரோயின்கள் ஆகிவிடுவார்கள் என பேசப்பட்டு வருகிறது. சினிமாவில் வாய்ப்புகள் தேவை என்றால் நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்வது வாடிக்கையான விசயமாகிவிட்டது.
மேலும் படிக்க: பிரபலத்துடன் அஜால் குஜால்.. வாரிசு நடிகை தன் காதலனை பிரிய இதுதான் காரணமாம்..!
இது போன்ற விஷயங்களில் வெகு சில நடிகைகள் தான் தப்பிப்பார்கள். சில நடிகைகள் நேரடியாகவே ஹீரோக்களுடன் நெருக்கமாக பழகி அவர்கள் எதிர்பார்ப்பதை விட அதிகம் திருப்தி படுத்துவார்கள். காரணம், ஹீரோக்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் இயக்குனர், தயாரிப்பாளர் , கேமரா மேன் என யாரும் கிட்டவே நெருங்கமுடியாது.
இந்நிலையில், சீரியல் மற்றும் ஒரு சில படங்களில் நடித்த நடிகை யாழினி சமீபத்தில் நடித்த பேட்டி ஒன்றில் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதாவது, சினிமாவுக்கு எல்லாம் போகக்கூடாது என்று சொல்லுவாங்க, எல்லா இடத்திலேயும் தான் அட்ஜஸ்ட் பிரந்நனை இருக்கிறது. ஒரு இடத்திற்கு போகும்போது அங்கு நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
என்னையும் அட்ஜஸ்ட் பண்ணிக்க கேட்டிருக்கிறார்கள். கேட்ட இடத்தில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். அதை பண்ணால் தான் வாய்ப்பு கிடைக்குமா அந்த அஞ்சு நிமிஷத்துல என்ன கிடைக்கப் போகிறது ஒன்னும் கிடைக்க போறது கிடையாது. ஆனால், அதையேதான் செய்ய சொல்கிறார்கள். நாங்கள் கஷ்டத்திற்காகவும் ஆசைக்காகவும் இந்த துறையில் நடிக்க வருகிறோம்.
மேலும் படிக்க: ஆடையில்லா ஓவியங்கள் மூலம் கவனம் ஈர்க்கும் அஜித்தின் மச்சினிச்சி.. தீயாய் பரவும் Photo..!
அதற்கு ஏன் இதை பண்ண சொல்றாங்க கேமரா மேன் இயக்குனர் தயாரிப்பாளர் தான் கேக்குறாங்க, அது மாதிரி சொல்ற இடத்தில் இருக்கோம். என்னோட சீன் ஒரு படத்துல கட் பண்ணிட்டாங்க, என்னை படத்தின் ஆரம்பத்தில் எதுவுமே கேட்கவில்லை என்றால், முடிந்த பின்னர் என் சீன கட் பண்ணிட்டாங்க, நான் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று கூறியதால், தான் கட் பண்ணிட்டோம்னு சொல்றாங்க என்று யாழினி வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார்.
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதமணி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசாங்கத்தை பொருத்தவரை ஆளுநருக்கு எதிரான…
விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர்…
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…
This website uses cookies.