சினிமாவில் வாய்ப்பிற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வது தற்போது அதிகரித்து காணப்படுகிறது. இளம் நடிகைகள் தங்கள் எதிர்காலத்திற்காக சிலர் அட்ஜெஸ்ட் செய்தும் சிலர் ஒதுக்கியும் வருகிறார்கள். அதிலும் சிலர் மீ டூ மூலம் தனக்கு நேர்ந்த இன்னல்களை கூறியும் வருகிறார்கள்.
அப்படி கன்னட சினிமாவில் இருந்து தமிழ் பக்கம் வந்த நடிகைக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தமிழில் அதிகமான படங்களில் நடித்த நடிகையின் அப்பா ஒரு அரசியல்வாதி என்பதால் வேண்டவே வேண்டாம் என்று முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
ஆனால் நடிகையின் அடம்பிடிப்பால் தனக்கு தெரிந்த இயக்குனர் ஒருவரிடம் மகளை அனுப்பி வைத்துள்ளார். குடும்பத்திற்கு பழக்கமான இயக்குனர் என்று நடிகையும் அவரிடம் சென்றுள்ளார்.
ஆனால் அப்பா வயதான அந்த இயக்குனர் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்டுள்ளார். நடிப்பை மட்டும் பார்த்து வாய்ப்பு கொடுத்தால் போதும் என்று அப்படத்தில் நடிக்கவில்லை அந்த நடிகை.
பின் நடிப்பை எதிர்ப்பார்க்கும் இயக்குனர்கள் படத்தில் நடித்து தற்போது அதுவும் செட்டாகவில்லையாம். இதனால் அப்பா வயது இயக்குனருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து பெரிய நடிகையாக மாறியிருக்கிறார் அந்த கன்னட நடிகை.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
This website uses cookies.