சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்களை பற்றி எதாவது ஒரு செய்தி கிடைத்தால் போதும், அதை பெரியளவில் பேசுவது வழக்கம் அப்படி நடிகை சினேகா காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் பிரசன்னாவை 10 ஆண்டுகள் கழித்து கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரியவுள்ளதாக செய்திகள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சினேகாவும் பிரசன்னாவும் புகைப்படங்கள் மூலம் முற்றுப்புள்ளி வைத்தனர். இந்த வதந்திக்கு காரணம் பிரபல தொலைக்காட்சி தான் என்றும் பேட்டிக்கொடுத்து அதிக தொகை சினேகா கேட்டதால் இப்படியான வதந்திகளை பரப்பியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் நடிகை சமந்தா ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிப்பெற்றுள்ளதாகவும் செய்திகள் நேற்றில் இருந்து வெளியாகியது.
ஆனால் சமந்தா ஹைதராபாத்தில் இருக்கும் அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாக சமந்தா தரப்பில் கூறப்பட்டது. மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சமந்தா தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறாரே தவிர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை யார் வைரலாக்கினார்கள் என்று தெரியவில்லை.
இப்படி ஒருவரின் வாழ்க்கையில் விளையாட இதுபோன்று கேவலமாக நடந்து கொண்டு வருவதை பலர் கண்டித்தும் வருகிறார்கள். இப்படி சினேகா – சமந்தா என நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் விரோதம் காரணமாக இதை செய்கிறார்கள் என்று சிலர் கூறியும் வருகிறார்கள்.
சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…
பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…
இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…
சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…
துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…
This website uses cookies.