சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்களை பற்றி எதாவது ஒரு செய்தி கிடைத்தால் போதும், அதை பெரியளவில் பேசுவது வழக்கம் அப்படி நடிகை சினேகா காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் பிரசன்னாவை 10 ஆண்டுகள் கழித்து கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரியவுள்ளதாக செய்திகள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சினேகாவும் பிரசன்னாவும் புகைப்படங்கள் மூலம் முற்றுப்புள்ளி வைத்தனர். இந்த வதந்திக்கு காரணம் பிரபல தொலைக்காட்சி தான் என்றும் பேட்டிக்கொடுத்து அதிக தொகை சினேகா கேட்டதால் இப்படியான வதந்திகளை பரப்பியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் நடிகை சமந்தா ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிப்பெற்றுள்ளதாகவும் செய்திகள் நேற்றில் இருந்து வெளியாகியது.
ஆனால் சமந்தா ஹைதராபாத்தில் இருக்கும் அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாக சமந்தா தரப்பில் கூறப்பட்டது. மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சமந்தா தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறாரே தவிர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை யார் வைரலாக்கினார்கள் என்று தெரியவில்லை.
இப்படி ஒருவரின் வாழ்க்கையில் விளையாட இதுபோன்று கேவலமாக நடந்து கொண்டு வருவதை பலர் கண்டித்தும் வருகிறார்கள். இப்படி சினேகா – சமந்தா என நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் விரோதம் காரணமாக இதை செய்கிறார்கள் என்று சிலர் கூறியும் வருகிறார்கள்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93. நேற்று இரவு 12.30…
நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம் உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் காலியா முன்னாள் எம்எல்ஏவாக…
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
This website uses cookies.