AI டப்பிங் தொழில்நுட்பம் தற்போது சினிமா மற்றும் டிஜிட்டல் கன்டென்ட் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது,குறிப்பாக ஒரு மொழியில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை வேறொரு மொழிக்கு டப்பிங் செய்வதில் இதனுடைய பங்கு மிகப்பெரிய அளவில் உள்ளது.
இதையும் படியுங்க: களைகட்டிய ‘வாடிவாசல்’..ஜி வி வெளியிட்ட பதிவு..சூர்யா ரசிகர்கள் ஹாப்பி.!
இதுவரை டப்பிங் கலைஞர்களின் குரல் மூலம் மொழிமாற்றம் செய்யப்படும் நிலையில்,AI டப்பிங் மூலம் மிகக் குறைந்த செலவில் மற்றும் வேகமாக எந்த மொழியில் வேண்டுமானாலும் திரைப்படங்களை டப்பிங் செய்ய முடியும்,இதனால் Amazon Prime போன்ற பல நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை பயனுள்ளவாறு பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளன.
இதன் மூலம் ஒரே ஒரு மொழியில் தயாரிக்கப்பட்ட படங்கள் பல்வேறு மொழிகளில் வெளியிட்டு உலகளவில் பரவலாக பார்க்கப்படும் என்பதால் வணிக ரீதியாக பெரும் வளர்ச்சி கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.ஆனால்,இதனால் டப்பிங் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறைய வாய்ப்புள்ளதாகவும்,மனித குரலின் உணர்ச்சி பூர்வமான வெளிப்பாடுகளை AI முழுமையாக வழங்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தற்காலிகமாக, AI டப்பிங் ஒரு பிரபலமான தீர்வாக கருதப்பட்டாலும்,உண்மையான குரலின் தன்மை மற்றும் பார்வையாளர்களின் அனுபவத்தை மாற்றும் வகையில் இது எவ்வாறு செயல்படும் என்பது போக போக தெரிய வரும்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93. நேற்று இரவு 12.30…
நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம் உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் காலியா முன்னாள் எம்எல்ஏவாக…
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
This website uses cookies.