பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை நடிகை ஐஸ்வர்யா ராய் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளநிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இது இரண்டாம் திருமணம் நடைப்பெற்றதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
ஏனென்றால், ஐஸ்வர்யாவின் ஜாதகத்தை ஜோசியரிடம் கொடுத்து பார்த்து போது அவர் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், வாரணாசியில் கும்ப விவாகம் செய்யும் சடங்கை நடத்த ஜோசியர் சொல்லியுள்ளார்.
இதனால், வாரணாசிக்கு சென்று ஐஸ்வர்யா ராயின் பக்கத்தில் மரம் ஒன்றை வைத்து, தாலி கட்டி அந்த சடங்கை செய்து முடித்துள்ளதாக நம்பகத்தகுந்த வாட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய்க்கும் திருமணம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.