தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா , சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா பிரபல நடிகராக கோலிவுட்டின் உச்சத்தில் இருந்து வரும் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஜோடி பிரிந்துவிட்டார்கள். தற்ப்போது தனித்தனியே வாழ்த்து வருகிறார்கள்.
தனுஷ் நடிப்பிலும், ஐஸ்வர்யா திரைப்படம் இயக்குவதில் பிசியாக இருந்து வருகிறார். ஐஸ்வர்யா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து லால் சலாம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா லால் சலாம் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மகன்களை குறித்து பேசி கண்கலங்கினார்.
அதாவது, எனக்கு கிடைத்த பெரிய வரம் என் மகன்கள் தான் நான் இந்த படத்திற்காக கடந்த 2 வருடங்களாக அதன் வேளைகளில் பிசியாக இருந்தேன். அந்த சமயத்தில் என் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட முடியாது parents மீட்டிங்கிற்கு செல்லமுடியாது. அந்த சமயத்தில் என மகன் ஒன்னும் பிரச்சனை இல்லை அம்மா. நீங்க உங்க வேலையை சிறப்பாக செய்யுங்கள் என என்னை புரிந்துக்கொண்டு எனக்கு சப்போர்ட் செய்தார்கள் என கூறி கண்கலங்கினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.