தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிய எதிர்நீச்சல் சீரியல்,தற்போது அதனுடைய அடுத்த பாகத்தை இயக்குனர் திருச்செல்வம் வெளியிட்டுள்ளார்.
இதில் முதல் பக்கத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்,நடிகைகள் இடம்பெறவில்லை.இந்த நிலையில் கோலங்கள் சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆன அஜய் கபூருடன் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகாவாக நடிக்கும் பிரியதர்ஷினி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்க: புத்தாண்டில் காதலை அறிவிச்ச சீரியல் நடிகை…வீடியோ வெளியிட்டு இன்ஸ்டா பதிவு..!
இதனால் எதிர்நீச்சல்2-வில் அஜய் கபூர் நடிக்க உள்ளார் என தகவல் கசிந்துள்ளது.
கோலங்கள் சீரியலில் வில்லனாக நடித்து திருச்செல்வத்திற்க்கு பெரும் புகழை வாங்கிக்கொடுத்த நிலையில்,தற்போது எத்ரிநீச்சல் 2-விலும் நடித்து ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.