தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிய எதிர்நீச்சல் சீரியல்,தற்போது அதனுடைய அடுத்த பாகத்தை இயக்குனர் திருச்செல்வம் வெளியிட்டுள்ளார்.
இதில் முதல் பக்கத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்,நடிகைகள் இடம்பெறவில்லை.இந்த நிலையில் கோலங்கள் சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆன அஜய் கபூருடன் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகாவாக நடிக்கும் பிரியதர்ஷினி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்க: புத்தாண்டில் காதலை அறிவிச்ச சீரியல் நடிகை…வீடியோ வெளியிட்டு இன்ஸ்டா பதிவு..!
இதனால் எதிர்நீச்சல்2-வில் அஜய் கபூர் நடிக்க உள்ளார் என தகவல் கசிந்துள்ளது.
கோலங்கள் சீரியலில் வில்லனாக நடித்து திருச்செல்வத்திற்க்கு பெரும் புகழை வாங்கிக்கொடுத்த நிலையில்,தற்போது எத்ரிநீச்சல் 2-விலும் நடித்து ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயின் ஜனநாயகன் ரிலீஸாகும் அதே நாளில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை: 2026ஆம் ஆண்டு…
சினிமாவில் முத்தக்காட்சி என்றால் முகம் சுளிக்கும் ரசிகர்களே அதிகம். ஆனால் தற்போதைய காலத்தில் முத்தக்காட்சி என்பது படத்துக்கு படம் இருந்து…
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிரகதி குருபிரசாத். சிங்கப்பூர் அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணான…
அசுதோஷ் சர்மா யார்? ஐபிஎல் 2025 தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய அசுதோஷ் சர்மா தனது…
ஐபிஎல்லில் தேர்வாகச் செய்த பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என விக்னேஷ் புத்தூருக்கு தோனி அறுவுறுத்தியுள்ளார். சென்னை: 18வது ஐபிஎல்…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பண்டாரஞ்செட்டிவிளை பகுதியை சேர்ந்த ஆவுடையப்பன் என்பவரின் மகன் சக்திவேல் (27) என்பவர் தமிழக வெற்றி கழகத்தின்…
This website uses cookies.