தமிழ் சினிமாவில் காலம் காலமாக இரண்டு பெரிய நடிகர்களுக்கு இடையில் பெரிய போர் நடந்து வருகிறது. சிவாஜி – எம்.ஜி.ஆர் காலத்தில் துவங்கி ரஜினி – கமல் , விஜய் – அஜித் என கோடி கணக்கான ரசிகர்கள் இரண்டு பிளவாக பிரிந்து ஒருத்தரை ஒருத்தர் தாழ்த்தியும் புகழ்ந்தும் பேசி வருவது தான் இந்த போட்டிக்கு காரணம்.
ஆனால், இந்த இருவரை தாண்டி மூன்றாவது நடிகர் யாரும் உச்சத்தை தொடவே முடியாது. தொடவும் விடமாட்டார்கள். தொடர் வெற்றிப்படங்களில் நடித்து புகழ் பெற்றாலும் அவர்களால் அடுத்த அஜித் விஜய் இடத்தை பிடிக்கவே முடியாது. அப்படி மீறி படங்களில் நடித்தாலும் அதை வாங்குவதற்கு விநியோகிஸ்தர்கள் மிகக்குறையாகவே இருப்பார்கள்.
எனவே தொழில் அஜித் – விஜய்க்கு மறைமுகமாக போட்டிகள் இருப்பது உண்மை தான். ஆனால் அவர்கள் உண்மையில் நல்ல நண்பர்கள் என்கிறார்கள். அப்படித்தான் அஜித் மனைவி ஷாலினியும் விஜய் மனைவி சங்கீதாவும் ரொம்ப close ஆக பழகுவார்களாம். பின்னாளில் இருவரின் ரசிகர்களுக்கும் இடையே இருந்த போட்டியால் இதெல்லாம் பிளவுபட்டு போனதாக பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.