தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்,தனது நடிப்பின் மட்டுமல்லாமல்,கார் பந்தயத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார்.தற்போது அஜித் “விடாமுயற்சி” மற்றும் “குட் பேட் அக்லீ” என இரண்டு பிரம்மாண்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்த ஆண்டு துபாயில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த புகைப்படங்களும்,வீடியோக்களும் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது.
இந்த நிலையில், அஜித் துபாயிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பியபோது,விமான நிலையத்தில் அவரை கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கினர்.அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர்.
இதையும் படியுங்க: வீர தீர சூரன் டீசரை வெளியிட்ட படக்குழு…COMEBACK கொடுப்பாரா சியான் விக்ரம்…!
ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால்,விமான நிலைய அதிகாரிகள் அஜித்தை பாதுகாப்புடன் கூப்பிட்டு சென்றனர்.அஜித்தின் இந்த வருகை சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டாகி வருகிறது.
தமிழக மக்களுக்கு இதுமாதிரியான துரோகங்களை செய்துவிட்டு மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வர் பேசுவதாக பொ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவை மாவட்டம்,…
வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மேனகாவின் மகளாக மலையாள சினிமாவில் நுழைந்த கீர்த்தி சுரேஷ்க்கு தமிழ்,…
சென்னையில், இன்று (பிப்.24) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 55 ரூபாய்க்கு…
ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை…
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
This website uses cookies.