நடிகர் அஜித் தற்போது துபாய் 24H கார் ரேஸில் தனது டீமுடன் கலந்து கொண்டு பந்தயத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.இதனால் சமூக வலைத்தளங்கள் முழுவதும் அஜித் கார் ரேஸ் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது.
நேற்று நடந்த சுற்றில் அஜித் டீம் 7-வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதியானது.இந்நிலையில் இன்று நடந்த போட்டியின் போது அஜித் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில் அஜித் அங்கே இருந்த கூட்டத்தை பார்த்து UNCONDITIONAL LOVE வைத்துள்ளேன்.எப்போதும் நான் ரசிகர்களுக்கு மதிப்பு கொடுப்பவன் என கூறி,நடித்து முடித்த விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ரிலீஸ் பற்றியும் பேசினார்.இரண்டு படங்கள் நடித்து முடித்துள்ளேன்,அதில் ஒன்று ஜனவரி மாதமும்,இன்னொன்று ஏப்ரல் மாதமும் வெளியாகவுள்ளது என கூறியுள்ளார்.
ஏற்கனவே இன்றைக்கு காலையில் இருந்து விடாமுயற்சி ஜனவரி மாதம் 23-ஆம் தேதி வெளியாக உள்ளது என தகவல்கள் பரவி வந்த நிலையில்,தற்போது அஜித்தே இந்த மாதம்-னு சொல்லியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படியுங்க: UNCONDITIONAL LOVE… கார் பந்தயத்திற்கு இடையே பேசிய அஜித் : சிலாகித்த ரசிகர்கள்! (வீடியோ)
மேலும் அங்கே நடந்த பந்தயத்தின் போது அஜித்தின்”ஆலுமா டோலுமா”பாடல் ஒலித்து அங்கிருந்த ரசிகர்களை வைப் ஆக்கியது,இந்த வீடீயோவை இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய X-தளத்தில் பதிவிட்டு,அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து அஜித்தின் ரேஸ் மற்றும் சினிமா அப்டேட் வெளியாகி வருவதால் ரசிகர்களுக்கு,இந்த வருடம் ஆரம்பமே செம கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.