தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் .நிகழ்ச்சியில் அவர் பேசிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
போட்டியாளர் ஒருவரிடம் தன்னுடைய சினிமா என்ட்ரி குறித்துப் பேசும் போது தன்னுடைய முதல் திரைப்படமான நேருக்கு நேர் வாய்ப்பு வந்தததற்கு காரணம் நடிகர் அஜித் என்று சொன்னார்.
நேருக்கு நேர் படத்தில் நடிக்க முதலில் நடிகர் அஜித் அவர்களை புக் செய்ததாகவும் அவர் சில நாட்கள் ஷூட்டிங் நடந்ததாகவும் பிறகு அஜித் விலகி விட்டதால் அந்த வாய்ப்பு தனக்கு வழங்கப்பட்டதாகவும் சொல்லியிருக்கிறார். நடிகர் அஜித் விட்டுக் கொடுத்த வாய்ப்பே தான் சினிமாத் துறைக்கு வரக் காரணம் அந்த நன்றி உணர்வு எப்போதும் எனக்கு உண்டு என்று சொன்னார்.
நடிகர் அஜித்தால் தான் இன்று நான் இந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன் என்றும் நெகிழ்ச்சியுடன் பேசினார். அவர் பேசிய காணொளி இப்போது ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.