தமிழ் சினிமாவில் மாபெரும் வசூல் சக்கரவர்த்தியாகவும் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு அடுத்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இன்று வரை 45 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வளம் வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இடத்திற்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர் இடத்திற்கும் மாபெரும் போட்டி அரசியலிலும் சினிமா துறையிலும் நிலவி வருகிறது. இந்த இரு இடங்களுக்கும் நீண்ட நாட்களாக நடிகர் தளபதி விஜய் ஆசைப்பட்டு கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அவருடைய ஆசையில் மண்ணள்ளி போடும் அளவிற்கு சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளன.
மேலும் படிக்க: கொஞ்ச நேரம் சும்மா இரு.. Disturb ஆகுதுல கோவத்தில் கடுப்பான அமலா பால்.. வைரலாகும் வீடியோ..!
கலைஞரும் எம்ஜிஆர் நண்பர்களாக இருந்து அரசியலில் எதிரிகளாக மாறியவர்கள். கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த பொழுது நடிகர் விஜய் முன்பே, அஜித்திற்கு எம்ஜிஆர் விருதை வழங்கி கௌரவித்தார்.
பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் பலமுறை அஜித் கௌரவிக்கப்பட்டார். மேலும், ஒரு படி மேலே போய் அரசியல் விமர்சகர் சோ மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அடுத்த எம் ஜி ஆர் அஜித் தான் என்று தெரிவித்திருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய திரை உலக வாரிசாக அஜித்தை பில்லா படத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தார்.
மேலும் படிக்க: பேருக்கு மகன்.. போதை விருந்தில் சீரழிகிறான்.. விஜய் குறித்து பொது மேடையில் புலம்பிய தந்தை SAC..!
இந்நிலையில், அனிருத் பேசுகையில் நான் எப்பொழுதும் திரைப்படங்களுக்கு செல்ல மாட்டேன். அப்படி திரைப்படங்களுக்கு செல்வதாக இருந்தால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கும் தல அஜித் படத்திற்கு தான் செல்வேன் என்று பேசி இருந்தார். விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஏனெனில், இசையமைப்பாளர் அனிருத் அஜித்தின் திரைப்படங்களை விட விஜய்யின் திரைப்படங்களுக்கு தான் அதிகமாக இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.