தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக வளர்ந்திருப்பவர் அஜித். தற்போது, இவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்று இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில், விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது.
முன்னதாக, விடாமுயற்சி படத்தைப் போல வருட கணக்கில் நேரத்தை விரையம் ஆக்காமல் ஆதிக் ரவிச்சந்திரன் பக்காவாக பிளான் போட்டு ஒவ்வொரு செடுலாக முடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாக்கி வரும் அந்த படம் நிச்சயம். இந்த ஆண்டு இறுதிக்குள் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் முடிவடைந்து. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: எனக்கு பிடிக்கல நான் ரொம்ப பிசி.. பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த தமிழ் நடிகர்..!
இந்நிலையில், கேஜிஎப் 1 மற்றும் கேஜிஎப் 2 படங்களில் மூலம் இந்தியாவில் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான படங்கள் பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய நிலையில், தெலுங்கில் பிரபாஸ் நடித்த சலார் ஒன் படத்தை இயக்கி வெற்றியை கண்டார்.
அடுத்து சலார் 2 படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல் அடுத்து அஜித்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கே ஜி எஃப் யூனிவர்சில் அஜித்குமார் ஒரு முக்கிய அங்கமாக இருக்கப் போவதாகவும், கே ஜி எஃப்3 படத்தில் யாஷ் மற்றும் அஜித்குமார் இணைந்து நடிக்கப் போவதாகவோ தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம் என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.
பிரசாந்த் நீலை ஏற்கனவே டோலிவுட் நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் புக் செய்து விட்டதாக கூறப்படுகிறது. அதைப்போல, தேவாரா படத்தை முடித்த கையோடு பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இதனால், கேஜிஎப் 3 படம் வெளியாக பல ஆண்டுகள் ஆகும் என கூறப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அஜித்தை பிரஷாந்த் நீல் எப்படி இயக்கப் போகிறார் என்று தெரியவில்லை, மல்டி ஸ்டார் படமாக பிரஷாந்த் நீல் உருவாக்கினால் மட்டுமே இதற்கான சாத்தியம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.