அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஒருவர் அஜித்தை வைத்து படம் இயக்க அணுகியபோது முழு கதையை தன்னால் கூற இயலாது என தைரியமாக கூறியுள்ளார். அது குறித்துதான் இப்போது பார்க்கப்போகிறோம்.
பாலா இயக்கிய “நான் கடவுள்” திரைப்படத்தில் முதலில் கதாநாயகனாக இருந்தவர் அஜித்குமார்தான் என்பதை பலரும் அறிந்திருப்போம். ஆனால் அதற்கு முன்பே பாலா இயக்கிய “நந்தா” திரைப்படத்திற்காக பாலா முதலில் அணுகிய நபர் அஜித்குமார்தான்.
“நந்தா” படத்தின் ஒன்லைனை அஜித்திடம் கூறினார் பாலா. அஜித்திற்கு அந்த ஒன்லைன் மிகவும் பிடித்திருந்தது. அடுத்த நாள் அஜித்குமார் பாலாவிடம் முழு ஸ்கிரிப்படையும் கேட்டாராம். ஆனால் பாலாவோ, “ முழு ஸ்கிரிப்பட்டையும் நடிகர்களிடம் தரும் வழக்கம் என்னிடம் இல்லை. ஸ்கிரிப்டில் உள்ள சில காட்சிகளை படப்பிடிப்பின்போது மாற்றியமைப்பேன். இது எனது வழக்கம்” என கூறினாராம். இதனால் அஜித் அத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம். .
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.