சினிமா / TV

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார்

நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது விருப்பத்திற்குரிய நடிகர் நாட்டின் உயரிய விருதை வாங்கியுள்ளது அவரது ரசிகர்கள் பலரையும் பெருமையில் ஆழ்த்தியது. இந்த நிலையில் ரசிகர்களுக்கு மேலும் ஒரு ஆச்சரியத்தை கொடுத்துள்ளார் அஜித்குமார். 

விழாக்களில் கலந்துகொள்வதில்லை

அஜித்குமார் எந்த சினிமா விழாக்களிலும் கலந்துகொள்வதில்லை. அதே போல் எந்த ஊடகனங்களுக்கும் பேட்டி கொடுப்பது இல்லை. இதனை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடித்துக்கொண்டு வருகிறார் அஜித்குமார். இந்த நிலையில் தற்போது அஜித்குமார் இந்தியா டூடே ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்குமார் ஊடகத்திற்கு பேட்டியளிப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கி வருகின்றனர். இந்த பேட்டி விரைவில் ஒளிபரப்பாகும் என்கின்றனர் இந்தியா டூடே குழுவினர்.

Arun Prasad

Recent Posts

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

16 minutes ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

1 hour ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

1 hour ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

2 hours ago

இவருக்கு இதே வேலையா போச்சு- மோடியை பற்றி பேசிய இளையராஜாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்…

நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…

2 hours ago

ஐபிஎல் வரலாற்றில் அசாத்திய சாதனை.. 14 வயது வீரருக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்த அரசு!!

நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…

3 hours ago

This website uses cookies.