நடிகர் அஜித்குமார் துணிவு படத்திவினை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், திடீரென கதையை மாற்ற சொல்லி அஜித் காலக்கெடு கொடுத்தும் அதை மாற்றாமல் இருந்ததால் விக்னேஷ் சிவனை படத்திலிருந்து அஜித் தூக்கினார்.
அவரைத் தொடர்ந்து, இயக்குனர் மகிழ்திருமினியை கமிட் செய்த அஜித் விடாமுயற்சி என்ற டைட்டிலோடு அஜர்பைஜனுக்கு சென்று ஷூட்டிங்கை ஆரம்பித்தனர். இடையில், அஜித் ஒரு விஷயமாக சென்னை திரும்பியிருந்தார். ஏற்கனவே, கதை விஷயத்தில் மாற்றம் குறித்து படப்பிடிப்பு தாமதமாகி வருவது குறித்தும். ரசிகர்கள் மத்தியில் விடாமுயற்சி சற்று அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், திடீரென விடாமுயற்சி படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா வெளியேறியுள்ளார். அஜித் சென்னை வர இதுதான் காரணம் என்றும், ஒளிப்பதிவாளரை அதிரடியாக அஜித் மாற்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுக்கு பதிலாக ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் தான் தற்போது ஒளிப்பதிவு செய்து வருவதால் மீண்டும் படப்பிடிப்புக்கு அஜித் சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…
தவெக தலைவர் விஜய்க்கு நாளை மறுநாளான மார்ச் 14ஆம் தேதி முதல் மத்திய அரசின் ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு…
This website uses cookies.