தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் (86) உடல் நலக்குறைவால் நேற்று அதிகாலை தூக்கத்திலே இயற்கை எய்தினார்.
பக்கவாதத்தால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இவர் சிகிச்சை பலனளிக்காமல் வயது முதிர்ச்சி காரணமாக மரணமடைந்தார்.
அவரது உடல் பெசன்ட் நகர் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் அஜித்தின் அப்பா குறித்து இது வரை வெளிவராத தகவல்கள் தொடர்ந்து செய்தியாக வெளிவந்துக்கொண்டிருக்கிறது.
அந்தவகையில் தற்போது பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றை கூறியுள்ளார். “அஜித் சினிமாவை குறித்தோ தான் என்ன படம் நடிக்கிறேன் என்பது குறித்தோ தன் தந்தையிடம் பேசிக்கொள்ளவே மாட்டார். குடும்ப விஷயத்தை குறித்தும், தந்தைக்கு என்ன தேவை என்பது குறித்து மட்டுமே ஆறுதலாக பேசி நேரம் செலவிடுவார் என்று அவர் கூறியுள்ளார்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.