தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் விஜய் மற்றும் அஜித்.இவர்கள் இருவரும் இணைந்து முதன்முதலில் ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தனர்.
பின்னர் நேருக்கு நேர் படத்தில் இருவரும் இணைந்து நடிக்க ஒப்பந்த ஆகி 10 நாட்கள் படிப்பிடிப்பிற்கு பின் அஜித் திடீரென விலகினார்.
அதனால் அவருடைய இடத்தில் வேற யாரை நடிக்க வைக்கலாம் என்று படக்குழு யோசித்த போது பிரசாந்தை தேர்வு செய்தனர்.ஆனால் அவர் ஜீன்ஸ் திரைப்படத்தில் பிஸியாக இருந்தார்.இதனால் பிரசாந்தும் நேருக்கு நேர் திரைப்படத்தில் நடிக்க மறுத்தார்.
இதையும் படியுங்க: கல்யாணத்தை குறிவைக்கும் தமன்னா.. 35 வயதில் எடுத்த திடீர் முடிவு..!
இதன் பின்பு பிரபு தேவாவை அணுக அவரும் நடிக்க மறுத்துள்ளார்.இப்பிடி எல்லோரும் விஜய் படத்தில் நடிக்க மறுக்க கடைசியாக படக்குழு சூர்யாவை அணுகி படப்பிடிப்பை தொடங்கினர்.
இப்படம் 1997 இல் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடி,மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று,சூர்யாக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இந்த தகவலை மறைந்த இயக்குனர் மற்றும் நடிகருமான மாரிமுத்து ஒரு பேட்டி ஒன்றில் பகிர்ந்திருப்பார்.
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.