தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் விஜய் மற்றும் அஜித்.இவர்கள் இருவரும் இணைந்து முதன்முதலில் ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தனர்.
பின்னர் நேருக்கு நேர் படத்தில் இருவரும் இணைந்து நடிக்க ஒப்பந்த ஆகி 10 நாட்கள் படிப்பிடிப்பிற்கு பின் அஜித் திடீரென விலகினார்.
அதனால் அவருடைய இடத்தில் வேற யாரை நடிக்க வைக்கலாம் என்று படக்குழு யோசித்த போது பிரசாந்தை தேர்வு செய்தனர்.ஆனால் அவர் ஜீன்ஸ் திரைப்படத்தில் பிஸியாக இருந்தார்.இதனால் பிரசாந்தும் நேருக்கு நேர் திரைப்படத்தில் நடிக்க மறுத்தார்.
இதையும் படியுங்க: கல்யாணத்தை குறிவைக்கும் தமன்னா.. 35 வயதில் எடுத்த திடீர் முடிவு..!
இதன் பின்பு பிரபு தேவாவை அணுக அவரும் நடிக்க மறுத்துள்ளார்.இப்பிடி எல்லோரும் விஜய் படத்தில் நடிக்க மறுக்க கடைசியாக படக்குழு சூர்யாவை அணுகி படப்பிடிப்பை தொடங்கினர்.
இப்படம் 1997 இல் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடி,மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று,சூர்யாக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இந்த தகவலை மறைந்த இயக்குனர் மற்றும் நடிகருமான மாரிமுத்து ஒரு பேட்டி ஒன்றில் பகிர்ந்திருப்பார்.
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…
சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
This website uses cookies.