எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல் தொடர்ந்து விஜய் – அஜித் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் திரைப்படம் குறித்த அறிவிப்பு வந்தாலே, சமூக வலைத்தளங்கள் தொடங்கி திரையரங்குகள் வரை கொண்டாட்டமாக மாறிவிடும்.
தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான விஜய், அஜித் படங்கள் வெளியாகும் போது, இருதரப்பு ரசிகர்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வார்கள் என்பது தெரிந்ததே. இவர்கள் இருவரும் ஆரம்ப காலங்களில் நட்பாக இருந்து ஒரே படத்தில் நடித்தும் உள்ளனர்.
அப்படி அஜித், விஜய் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் ராஜாவின் பார்வையிலே. ஜானகி சவுந்தர் இயக்கத்தில் விஜய், இந்திரஜா, அஜித் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது.
இவர்கள் இருவரும் அவ்வளவு பெரிய நட்சத்திரங்கள் ஆகாத சமயம் என்பதால் நண்பர்களாக கிடைத்த ரோலில் நடித்து வந்தனர். இதற்கு பின்னர், நேருக்கு நேர் திரைப்படத்தில் விஜய், சூர்யா நடித்திருந்தனர். ஆனால், இப்படத்தில் சூர்யா கதாபாத்திரத்திற்கு தேர்வானவர் அஜித் தான்.
ஆனால், அவர் விஜய் நடிக்கும் கதாபாத்திரம் தனக்கு வேண்டும் என கேட்டதால், இயக்குனர் நிராகரித்ததாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதனால் தான் சூர்யா அந்த கதாபாத்திரத்தில் நடித்தாராம்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.