அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார்.
ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.
தற்போது விஜய்யின் லியோ படத்துடன் போட்டிப்போட்டுக்கொண்டு தன் படத்தை வெளியிடவேண்டும் என்பதற்காக ஒரே நேரத்தில் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, எடிட்டர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களிடம் கதை கூறி அவர்களுக்கு ஏற்றார் போல் கதைகளில் கொஞ்சம் கொஞ்சம் மாற்றம் செய்து தயார் செய்ய சொல்லி இம்சை செய்து வருகிறாராம் அஜித்.
இதனால் ஒவ்வொருவரின் கருத்துக்களையும் கேட்டு கதை எழுதுவதால் இயக்குனர் மகிழ் திருமேனி நிலை தடுமாறி விடுகிறாராம். அதுமட்டும் அல்லாமல் சீக்கிரமாக ஷூட்டிங்கை முடித்துவிட்டு அஜித் பைக்கிலே வேர்ல்டு ரூர் செல்ல திட்டமிருப்பதால் தான் இப்படி தொல்லை செய்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
வெறித்தனமான டிரைலர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
கோவை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வெண்ட் என்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சரி…
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இன்று வரை பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகள் நீடித்து வருகின்றன. 2019ஆம்…
இயக்குனர் டூ காமெடி நடிகர் அஜித்தின் “ரெட்”, சூர்யாவின் “மாயாவி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. எனினும் இத்திரைப்படங்களை தொடர்ந்து…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…
This website uses cookies.