திரிஷா மேல பையத்தியமா இருந்ததால் மனைவி விட்டு ஓடினாரா? பிரபலத்தின் சர்ச்சை பதில்!

தமிழ் முன்னணி நடிகையான திரிஷா கடந்த 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னனி நடிகை என்ற இடத்தை தக்கவைத்திருக்கிறார். இவர் அவ்வப்போது காதல், திருமணம், காதல் தோல்வி என சர்ச்சையில் சிக்கினார்.

தற்போது 39 வயதாகும் திரிஷா இன்னும் திருமணம் செய்யாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். ஆன்மீகம் பற்றி பேசி சர்ச்சை கிளப்பி வரும் ஏ எல் சூர்யா என்பவர் திரிஷா என் மனைவி தான் என்று கூறி பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்து அதிர்ச்சியளித்துள்ளார்.

அது மட்டும் அல்லாமல் சமீபத்தில் நடிகர் விக்ரம் சீக்கிரம் இறந்துவிடுவார் என ஜோசியத்தில் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும், லியோ படத்தின் விஜய்யுடன் திரிஷா எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை வெளியிட்டு, என் பொண்டாட்டி திரிஷா மேல உன் சுண்டு விரல் படக் கூடாது சொல்லிட்டேன். நீ மானம் மரியாதை போய் சாகப் போற பாரு என மிகவும் கொச்சையான வார்த்தைகளால் நடிகர் விஜய்யை திட்டி மோசமான விமர்சனத்திற்கு உள்ளானார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் திரிஷா குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், எனக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். என் மனைவி என்னை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். நான் திரிஷா மீது பைத்தியமாக இருப்பதால் அவங்க போகல. ஆனால், திரிஷாவை பற்றி பேசுவது என் குடும்பத்திற்கு பிடிக்காது. திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும் சில விசயங்கள் ஒத்துவரவில்லை என கூறினார்.

Ramya Shree

Recent Posts

விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!

நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…

1 hour ago

ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…

வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…

3 hours ago

கோவில் திருவிழாவில் பரபரப்பு… 6 மாத குழந்தையுடன் குண்டத்தில் இறங்கிய போது தவறி விழுந்த பக்தர்..(வீடியோ)!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…

3 hours ago

வாய் பேச முடியாத 14 வயது சிறுமி.. வனப்பகுதிக்குள் நடந்த வன்புணர்வு : கோவையில் பகீர்!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…

3 hours ago

டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…

எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

4 hours ago

This website uses cookies.