பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் ஆலியா பட். இவருக்கு பாலிவுட் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளன. செக்சியான உடல் வாகு, கவர்ச்சியான தேகம், மின்னும் அழகு, சிவப்பான உதடு, Cute -ஆன கண்கள் என என்றும் இளமையுடன் வலம் வருகின்றார் ஆலியா பட்.
ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார். தற்போது ஆலியா பட்டும் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். கடந்த ஆண்டு நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், ஒருவர் பால்கனியில் இருந்து ஆலியா பிரைவசியாக இருக்கும் புகைப்படத்தை கேமராவில் ஜூம் செய்து எடுத்து, அந்த புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்திலும் பதிவிட்டு உள்ளார்.
இது குறித்து பேசிய ஆலியா, “உங்களுக்கு அசிங்கமா இல்லையா என்றும், மற்றவர்கள் வீட்டை கேமரா வைத்து பார்ப்பீர்களா எனவும், பொது இடத்தில் சென்றாலும் நீங்கள் தொந்தரவு செய்கிறீர்கள் எனவும், வீட்டிற்கு சென்றாலும் கேமரா எடுத்து வருகிறீர்கள்” என்று கோபமாக விளாசியுளார்.
இதற்கு முன்பு இதே போன்ற பிரச்சனையில் ஜான்வி கபூர் மற்றும் அனுஷ்கா ஷர்மா, சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி:…
பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து…
சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த…
2 வருடமாக நடிகை ராஷி கண்ணாவுடன் பழகி வருவதாகவும், அவர் சத்தியம் செய்து கொடுத்ததை பிரபல நடிகராக ஓபன் கூறியுள்ளார்.…
சென்னையில், இன்று (பிப்.25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு…
This website uses cookies.