பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் ஆலியா பட். இவருக்கு பாலிவுட் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளன. செக்சியான உடல் வாகு, கவர்ச்சியான தேகம், மின்னும் அழகு, சிவப்பான உதடு, Cute -ஆன கண்கள் என என்றும் இளமையுடன் வலம் வருகின்றார் ஆலியா பட்.
ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார். தற்போது ஆலியா பட்டும் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். கடந்த ஆண்டு நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், ஒருவர் பால்கனியில் இருந்து ஆலியா பிரைவசியாக இருக்கும் புகைப்படத்தை கேமராவில் ஜூம் செய்து எடுத்து, அந்த புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்திலும் பதிவிட்டு உள்ளார்.
இது குறித்து பேசிய ஆலியா, “உங்களுக்கு அசிங்கமா இல்லையா என்றும், மற்றவர்கள் வீட்டை கேமரா வைத்து பார்ப்பீர்களா எனவும், பொது இடத்தில் சென்றாலும் நீங்கள் தொந்தரவு செய்கிறீர்கள் எனவும், வீட்டிற்கு சென்றாலும் கேமரா எடுத்து வருகிறீர்கள்” என்று கோபமாக விளாசியுளார்.
இதற்கு முன்பு இதே போன்ற பிரச்சனையில் ஜான்வி கபூர் மற்றும் அனுஷ்கா ஷர்மா, சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
This website uses cookies.