நீடா முகேஷ் அம்பானியின் கல்சுரல் சென்டரின் பிரமாண்டமான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ குளோபல் மையத்தில் நடைபெற்ற இவ்விழாவில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.
நீடா அம்பானியின் கனவுத் திட்டமான இவ்விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனையடுத்து 3 நாட்கள் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. இந்நிலையில் இந்த விழாவில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் ஆலியா பட் இருவரும் இணைந்து “நாட்டு கூத்து” பாடலுக்கு குத்தாட்டம் ஆடினர்.
அதில் ஆலியா பட் மேடை ஏறியதும் காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி எறிந்துவிட்டு பின்னர் புல் மூடில் ராஷ்மிகாவுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.