ஆலியா பட் உடன் வாழ பிடிக்கவில்லை… விவாகரத்து கேட்கும் ரன்பீர் கபூர்? பகீர் கிளப்பிய பிரபல நடிகை!

பாலிவுட்டின் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் பிரம்மாஸ்திரா படத்தில் முதன்முதலில் ஒன்றாக நடித்தனர். அந்த படத்திற்கு பிறகு காதலிக்கத் தொடங்கிய இந்த ஜோடி கடந்த 2019-ம் ஆண்டே திருமணம் செய்து கொள்ள இருந்தனர். ஆனால் ரன்பீர் கபூரின் தந்தை ரிஷி கபூர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

அதன்பிறகு இந்த ஜோடியின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. கொரோனா காலத்தில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று இருவரும் கூறி வந்தனர். அதன் பிறகு கடந்த ஆண்டு மும்பையில் உள்ள ரன்பீர் கபூரின் வாஸ்து இல்லத்தில் ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமணம் நடைபெற்றது.

இத்திருமணத்தில் பல்வேறு நட்சத்திர பிரபலங்கள் கலந்துக்கொண்டு வாழ்த்தினர். திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பமாக இருந்ததாகவும் அதனால் அவசர அவசராக திருமணம் நடைபெற்றது. பின்னர் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தார்.

இப்படி ஒரு நேரத்தில் இந்த ஜோடி பிரிந்து வாழ்ந்து வருவதாக பிரபல நடிகை கங்கனா ரனாவத் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆம், இது குறித்து பேசியுள்ள அவர், ரன்பீர் கபூர் சமீபத்தில் அவர் குடும்ப உறுப்பினர்களோடு லண்டன் சென்றார்.

ஆனால் மனைவி ஆலியா,மகளை அழைத்து செல்லவில்லை. காரணம் இருவரும் இப்போது பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள். பணத்திற்காக திருமணம் செய்து கொண்டால் இப்படி தான் நடக்கும். ரன்பீர் கபூர் உண்மையிலே ஆலியாவை காதலித்து திருமணம் செய்யவில்லை.

அவர் மாஃபியா நெருக்கடியால் தான் திருமணம் செய்து கொண்டார். இந்த போலியான திருமணத்தை முடித்துக்கொள்ள முயற்சி நடந்து வருகிறது. ஆனால், விவாகரத்து செய்ய மாஃபியா கும்பல் விடமாட்டார்கள் என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Ramya Shree

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

14 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

15 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

15 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

15 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

16 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

16 hours ago

This website uses cookies.