புஷ்பா 2 திரையரங்கு பிரச்சனையால் அல்லு அர்ஜுன் தற்போது வீட்டுக்கும் நீதிமன்றத்துக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்.அவரிடம் இன்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக அவர் கைது செய்யப்பட்டு 4 வார ஜாமினில் வெளியே வந்தார்.இந்நிலையில் ஒட்டுமொத்த தெலுங்கானா அரசும்,அல்லு அர்ஜுன் மீது புகார்களை கூறி வந்தனர்.தற்போது அவருடைய பவுன்சர் ஆன ஆண்டனி என்பவரை போலீஸார் திடீரென கைது செய்துள்ளனர்.
அதாவது அன்றைய சம்பவத்தின் போது அல்லு அர்ஜுன் சுமார் இரவு 9.15 மணிக்கு தியேட்டருக்கு வந்துள்ளார்.அப்போது தியேட்டருக்கு வெளியே ரசிகர்களை சந்தித்துள்ளார்.உடனே அவரை பார்க்க கூட்டம் அலைமோதியது,இதையடுத்து அவரது பவுன்சர்கள் அங்கிருந்தவர்களை கீழே தள்ளியுள்ளனர்.அதுவே நிலைமையை மோசமாகியுள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: போலீசை எதிர்த்த அல்லு அர்ஜுன்…தீவிர நடவடிக்கையில் தெலுங்கானா அரசு..!
மேலும் அவருடைய பவுன்சர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாகவும்,அவர்களின் ஒரே கவனம் அல்லு அர்ஜுன் மீது மட்டுமே இருந்தது என போலீஸார் கூறியுள்ளனர்.
அவருடைய முக்கிய பவுன்சரான ஆண்டனி பொதுமக்களிடம் மிக மோசமாக நடந்து கொண்டதாக,அவர் மீது புகார் வந்துள்ளது.இதன் அடிப்படையில் அவரை தற்போது போலீஸார் கைது செய்து,விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
This website uses cookies.