சுகுமார் இயக்கத்தில் உருவான அல்லு அர்ஜுனின் புஷ்பா -2,7 நாள்களில் 1000 கோடி வசூலித்தது.கடந்த டிசம்பர் 5 அன்று வெளிவந்த இந்தப் படம் உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த சாதனையை கொண்டாடுவதற்காக டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், அல்லு அர்ஜுன் உருக்கமாக பேசியுள்ளார்.
இந்த வெற்றி இந்திய சினிமாவின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. வசூல் சாதனைகள் முறியடிக்கப்படுவது இயல்பு.ஆனால் இந்த சம்மர் சீசனில் நான் இந்த சாதனையை மீண்டும் முறியடிப்பேன்.
இதையும் படியுங்க: 6 நாட்களில் ₹1000 கோடி.. பாக்ஸ் ஆபிஸ் கிங் அல்லு அர்ஜுன் : மிரண்டு போன பாகுபலி!
அதுதான் என்னுடைய வளர்ச்சி,இந்த மொழி அந்த மொழின்னு எனக்கு பிரிச்சு பார்க்க தெரியாது,ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் வளரவேண்டும்,அதில் என்னுடைய பங்கும் இருக்கும் என்று பேசியுள்ளார்.
அல்லு அர்ஜுனின் இந்த உற்சாக பேச்சு,அவரது எதிர்கால படங்கள் மீதான எதிர்பார்ப்புகளை மேலும் உயர்த்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.