சுகுமார் இயக்கத்தில் உருவான அல்லு அர்ஜுனின் புஷ்பா -2,7 நாள்களில் 1000 கோடி வசூலித்தது.கடந்த டிசம்பர் 5 அன்று வெளிவந்த இந்தப் படம் உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த சாதனையை கொண்டாடுவதற்காக டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், அல்லு அர்ஜுன் உருக்கமாக பேசியுள்ளார்.
இந்த வெற்றி இந்திய சினிமாவின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. வசூல் சாதனைகள் முறியடிக்கப்படுவது இயல்பு.ஆனால் இந்த சம்மர் சீசனில் நான் இந்த சாதனையை மீண்டும் முறியடிப்பேன்.
இதையும் படியுங்க: 6 நாட்களில் ₹1000 கோடி.. பாக்ஸ் ஆபிஸ் கிங் அல்லு அர்ஜுன் : மிரண்டு போன பாகுபலி!
அதுதான் என்னுடைய வளர்ச்சி,இந்த மொழி அந்த மொழின்னு எனக்கு பிரிச்சு பார்க்க தெரியாது,ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் வளரவேண்டும்,அதில் என்னுடைய பங்கும் இருக்கும் என்று பேசியுள்ளார்.
அல்லு அர்ஜுனின் இந்த உற்சாக பேச்சு,அவரது எதிர்கால படங்கள் மீதான எதிர்பார்ப்புகளை மேலும் உயர்த்தியுள்ளது.
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
This website uses cookies.