வாரிசு நடிகரை அசிங்கப்படுத்திய நயன்.. காத்திருந்து பழி தீர்த்த ஹீரோ.. இது என்னடா புது பஞ்சாயத்து..!

குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர், சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர், சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்.

இதனிடையே, சினிமா கை கொடுக்கும் வரை சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து பிசினஸ் பார்த்து வரும் நயன்தாரா. தற்போது, தயாரிப்பாளர்களை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கியும் வருகிறாராம். அந்த வகையில், மார்க்கெட்டே இல்லாத போதும் நயன்தாரா தன்னுடைய சம்பளத்தை 10 கோடியாக நிர்ணயத்திருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நானும் ரவுடிதான் படத்திற்கான சைமா விருதுகள் விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா வாங்கினார். அப்போது, விருது வாங்குவதற்காக நடிகை ஸ்ரீபிரியா மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மேடைக்கு வந்தனர். விருது வாங்குவதற்கு முன் தன் கணவர் விக்னேஷ் சிவனை பாராட்டிய பின் அவர் கையில் விருதை வாங்க ஆசைப்படுவதாக நயன்தாரா தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர், மேடைக்கு வந்த விக்னேஷ் சிவனிடம் அல்லு அர்ஜுன் அந்த விருந்தினை கொடுத்திருக்கிறார். கணவனிடம் விருதினை வாங்கிய மகிழ்ச்சியில் நயன்தாரா சென்று உள்ளார். ஆனால், இந்த சம்பவம் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. மரியாதையே தெரியாத நயன்தாரா என்று திட்டியும் வந்தனர்.

அதன் பின்னர் இப்படி நடத்திய நயன்தாரா மீது அல்லு அர்ஜுன் கோபத்தில் இருப்பதாகவும், அதனால் தான் நடிகை நயன்தாரா ஜோடியாக நடிக்க கூடாது என்று எட்டு ஆண்டுகளாக நயன்தாராவை ஒதுக்கி வருவதாகவும், முணுமுணுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சமீபத்தில் கூட ஒரு படத்தில் நயன்தாரா பெயர் அடிபட்டது அவர் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று அல்லு அர்ஜுன் கண்டிஷன் போட்டுள்ளார். அதன் பின்பு வேறொரு நடிகையை கமிட் செய்து நடிக்க வைத்தார்கள். அதன்பின் மலையாள படமான ராஸ்கல் தி ராஸ்கல் படத்திற்கான சிறந்த நடிகைக்கான விருதினை வாங்கினார். அதனை அல்லு அர்ஜுன் தான் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…

டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…

2 days ago

முதல் படமே ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்? ஆனா விதி வேலையை காட்டிருச்சு- புலம்பித் தள்ளிய ஸ்ரீகாந்த்

சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…

2 days ago

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில்பாலாஜி பதவிகளை பறிக்க வேண்டும் : திடீரென வந்த எதிர்ப்பு குரல்!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…

2 days ago

‘அந்த’ வீடியோக்களை வெளியிட்ட நடிகர்.. நல்லா இருந்த மனுஷனுக்கு என்னாச்சு? ஷாக் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…

2 days ago

பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக்கை இயக்கும் பா.ரஞ்சித்? ஆச்சரிய தகவல்

புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…

2 days ago

டிராலி சூட்கேஸில் காதலி… பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் அழைத்து சென்ற காதலனின் விநோத முயற்சி : டுவிஸ்ட்!

தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…

2 days ago

This website uses cookies.