சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நடிகர் அல்லு அர்ஜுன் செய்தியாளர்களிடம் பேசுகையில் எனக்கு துணையாக இருந்த அனைவரது அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. எனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
கவலைப்பட ஒன்றுமில்லை நான் நன்றாக இருக்கிறேன். நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன் மற்றும் ஒத்துழைப்பேன். கடந்த 20 ஆண்டுகளாக 30 முறைக்கு மேல் எனது திரைப்படம் வெளியாகும் போது செல்வது வழக்கம்.
இதையும் படியுங்க: ’வேண்டுமென்றே ஒரு நாள் சிறை’.. அல்லு அர்ஜூன் பகீர் குற்றச்சாட்டு!
துரதிர்ஷ்டவசமான தற்போது சம்பவம் எதிர்பார்க்காமல் நடந்த விபத்தில் இறந்த குடும்பத்தாருக்கு மீண்டும் ஒருமுறை இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களுக்கு எந்த வகையில் துணையாக இருக்க முடியுமோ அவர்களுக்கு இருப்பேன். நடந்ததற்கு வருந்துகிறோம் என அல்லு அர்ஜுன் தெரிவித்தார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.