தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆல்யா மானசா.
இந்த சீரியலுக்கு பிறகு இவர் சஞ்சிவை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தை பெற்றுக் கொண்டார். அதன் பிறகு ராஜா ராணி 2 சீரியலில் நடிக்க தொடங்கி மீண்டும் கர்ப்பமாகியதால் பிரசவத்துக்காக சீரியலில் இருந்து விலகினார்.
இரண்டாவது குழந்தை பிறந்ததற்கு பிறகு உடல் எடை கூடி குண்டாகி இருந்த ஆல்யா மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க கடுமையாக பயிற்சி செய்து வந்தார். மேலும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சீரியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.
அதற்கேற்றாற்படி தற்போது ஆலியா மானசா நடிக்க உள்ள இனியா என்ற சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…
சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…
குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…
நிதியைக் கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை, வாங்க வேண்டியது இவர்களின் உரிமை என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.…
குட் பேட் அக்லி டீசர் அப்டேட் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி…
This website uses cookies.