தென்னிந்திய சினிமா நடிகையான அமலா பால் தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படத்தில் மாமனாருடன் கள்ளஉறவு கொண்டு சர்ச்சையான ரோலில் நடித்து விமர்சிக்கப்பட்டார்.
அவரது கெரியர் இந்த ஒரு படத்திலே காலி என்று அப்போதைய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டது. இருந்தும் தொடர்ந்து முயற்சித்து கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் நடித்து வந்தார்.
பின்னர் மைனா திரைப்படம் அவரது மார்க்கெட்டை உச்சத்தில் தூக்கி அமரவைத்து. அந்த படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின்னர் தெய்வத் திருமகள், வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி, தலைவா உள்ளிட்ட படங்கள் அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.
இதனிடையே இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அமலா பாலின் நடத்தை சரியில்லாததால் அவர் விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் சிங்கிளாக சுற்றி திரிந்து நடிகர் , ஆண் நண்பர்களுடன் பப், க்ளப் என ஜாலி பண்ணி வருகிறார்.
கடைசியாக மும்பையை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வந்தார். பின்னர் சில நாளிலே அந்த வாழ்க்கை போர் அடித்துப்போக சில ஆண் நண்பர்களுடன் சுற்றி வந்தார்.
இது அந்த மும்பைக்காரருக்கு தெரிய வர அமலா பாலை அடக்கமாக வீட்டோடு இருக்க சொல்லியுள்ளார். இது தான் சமயம் என சண்டை போட்டுவிட்டு அவரை கழட்டிவிட்டார்.
இப்போது நெருக்கமான நண்பர் ஒருவருடன் உறவில் இருப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வந்துக்கொண்டிருக்கிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.