நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான அமரன் திரைப்படம் தாறுமாறாக ஓடி வசூல் வேட்டையை குவித்து வருகிறது.சிவகார்த்திகேயன் நடிப்பில் எந்த ஒரு படத்திற்கும் இவ்ளோ வரவேற்பும்,வசூலும் வந்ததில்லை.சமீபத்தில் 300 கோடி வசூலை நெருங்கிய அமரன் தமிழ் சினிமாவில் மாபெரும் சாதனை பெற்றுள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக சிவகார்த்திகேயன் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படக்குழுவுடன்,அமரன் 300 கோடி வெற்றியை கொண்டாடி இருக்கிறார்.
படக்குழு அனைவருக்கும் சூடான,சுவையான பிரியாணி போட்டு அதனை சிவகார்த்திகேயனை பரிமாறு செய்திருக்கிறார்.
இதையும் படியுங்க: ரகுமான் போட்ட 3 கண்டிஷன் ..சாய்ரா கேட்ட கேள்வி…பிரிவிற்கு காரணமா?
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து விக்ராந்த், ருக்மினி வசந்த், வித்யூத் ஜம்வால், டான்சிங் ரோஸ் சபீர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
லட்சுமி மூவிஸ் நிறுவனம் படத்தினை தயாரிக்க,ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.