கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜக்குமா பெரியசாமி இயக்கியுள்ள படம் தான் அமரன். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் 31ஆம் தேதி ரிலீசாகிறது.
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்மாக நடந்தது.விழாவில் இயக்குநர் மணிரத்னம் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், பிரேமம் திரைப்படத்தை பார்த்து சாய் பல்லவிக்கு போன் செய்து பேசியது நினைவுப்படுத்தினார். அவருக்கு கால் செய்து மலர் கதாபாத்திரத்தில் நல்லா நடிச்சிருக்கீங்க என சொன்னேன்.
உடனே அவர் தேங்யூ அண்ணா என கூறினார். நான் உடனே அண்ணா எல்லாம் கூப்பிடடாத, அந்த படத்துல வர மாதிரி என்ன மறந்து கூட போயிடுனு சொன்னேன். பியூட்டர்ல ரெண்டு பேரும் ஜோடியா நடிக்கலாம்னு ஒரு பிட்டு போடேன்.
இதையும் படியுங்க: ஜெயம் ரவிக்கு இரண்டாவது திருமணம்? மும்பையில் தடல்புடல் ஏற்பாடு.. பிரபலம் சொன்னது உண்மையா?!
அப்போ சொன்னது இப்ப நினைவாயிடுச்சு, சாய் பல்லவி தனக்கான ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வெச்சிருக்காங்க. சாய் பல்லவினாலே ஒரு பிராண்ட் என சிவகார்த்திகேயன் பாராட்ட, சாய் பல்லவி வெட்கம் தாளாமல் கன்னம் சிவக்க சிரித்தார்.
இதையெல்லாம் விழாவில் அமர்ந்திருந்த சிவகார்த்திகயேன் மனைவி ஆர்த்தி, வீட்டுக்கு வாங்க உங்களுக்கு இருக்கு என்பது போல பார்த்தார்.
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
புதிய பெயருடன் கெளதம் கார்த்திக் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னை ரவி மோகன் என்று இனிமேல் அழைக்குமாறு அறிக்கை…
This website uses cookies.