தற்போது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வரும் சின்னத்திரை நிகழ்ச்சி என்றால் குக் வித் கோமாளி ஷோவை தான் சொல்லவேண்டும். அதில் போட்டியாளராக மற்றும் கோமாளிகளாக பங்கேற்கும் பிரபலங்கள் தற்போது அதிகம் பாப்புலர் ஆகி சினிமாவிற்கு செல்கின்றனர்.
தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு வருகிறார் அசுரன் பட புகழ் நடிகை அம்மு அபிராமி. அவர் இன்றைய எபிசோடில் மிகவும் உருக்கமாக ஒரு விஷயத்தை பற்றி பேசி இருக்கிறார்.
’11ம் வகுப்பிலேயே டிஸ்கன்டினியு செய்துவிட்டு அதன் பிறகு கரஸ்ல தான் படிச்சேன். அதனால் எனக்கு நண்பர்கள் அதிகம் கிடையாது. ஒரு சின்ன சர்க்கிள் தான்.
‘பழக நிறைய பேர் வேண்டும் என நான் அதிகம் ஏங்கி இருக்கிறேன். அந்த குறையை போக்கியது குக் வித் கோமாளி தான்’ என அம்மு அபிராமி கூறி இருக்கிறார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.