தற்போது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வரும் சின்னத்திரை நிகழ்ச்சி என்றால் குக் வித் கோமாளி ஷோவை தான் சொல்லவேண்டும். அதில் போட்டியாளராக மற்றும் கோமாளிகளாக பங்கேற்கும் பிரபலங்கள் தற்போது அதிகம் பாப்புலர் ஆகி சினிமாவிற்கு செல்கின்றனர்.
தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு வருகிறார் அசுரன் பட புகழ் நடிகை அம்மு அபிராமி. அவர் இன்றைய எபிசோடில் மிகவும் உருக்கமாக ஒரு விஷயத்தை பற்றி பேசி இருக்கிறார்.
’11ம் வகுப்பிலேயே டிஸ்கன்டினியு செய்துவிட்டு அதன் பிறகு கரஸ்ல தான் படிச்சேன். அதனால் எனக்கு நண்பர்கள் அதிகம் கிடையாது. ஒரு சின்ன சர்க்கிள் தான்.
‘பழக நிறைய பேர் வேண்டும் என நான் அதிகம் ஏங்கி இருக்கிறேன். அந்த குறையை போக்கியது குக் வித் கோமாளி தான்’ என அம்மு அபிராமி கூறி இருக்கிறார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளது. ரசிகர்களை தவிர மற்ற ரசிகர்களை…
வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில்…
தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு நேற்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை…
This website uses cookies.