படப்பிடிப்பின் போது நாய்களுடன் சண்டை போட்ட ஆண்ட்ரியா..? பதறிய படக்குழு..!

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக இருக்கிறார். பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் ஜோடிசேர்ந்து திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

நடிகைகள் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடத்து வருகிறார். அந்த வகையில் ‘நோ என்ட்ரி’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அழகு கார்த்திக் இயக்கியுள்ளார். இவர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். நடிகர் ஜெய் நடிப்பில் உருவான ‘நீயா 2’ படத்தை தயாரித்த ஜம்போ சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியைச் சுற்றியுள்ள காடுகளிலேயே படமாக்கியுள்ளது படக்குழு. இந்தப் படத்தில் நிஜமாகவே நாய்களுடன் சண்டையிடும் காட்சியில் நடித்துள்ளாராம் ஆண்ட்ரியா. நாய்களுடன் சண்டையிடும் காட்சி படமெடுக்கும் போது படக்குழுவினர் சற்று பயந்துள்ளனர். ஆனால் ஆண்ட்ரியாவுக்கு சிறு காயம் மட்டுமே ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் பாடல்கள் நாளை வெளியாகிறது. மலைப்பிரதேசத்தில் மனிதர்களை வேட்டையாடும் நாய்களிடம் சிக்கும் ஆண்ட்ரியா தப்பித்தாரா இல்லையா என்பது தான் ‘நோ என்ட்ரி’ படத்தின் கதை என அந்த படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் முக்கிய காட்சிகளுக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட15 ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!முக்கிய ஹீரோயினுடன் கேமியோ ரோலில் நடிக்கும் சமந்தா.!

மீண்டும் இணையும் அனுபமா – சமந்தா பிரவின் கந்த்ரேகுலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் "பரதா" திரைப்படத்தில் பிரபல நடிகை சமந்தா கேமியோ…

6 hours ago

கமலுக்கு பேரனாக நடித்த பான் இந்திய ஹீரோ..அப்பவே கலக்கி இருக்காரே.!

சிப்பிக்குள் முத்து படத்தில் அல்லு அர்ஜுன் நடிகர் கமல்ஹாசனுக்கு பேரனாக நடித்த ஒருவர் தற்போது பான் இந்திய ஹீரோவாக கலக்கி…

7 hours ago

மொக்க படத்தையும் WOW-னு சொல்லுறாங்க..சோசியல் மீடியாவால் ரசிகர்கள் ஏமாற்றம்..பிரபலம் பகீர்!

மர்மர் படம் – சர்ச்சையின் மையம் இந்தியாவின் முதல் Found Footage ஹாரர் படம் என விளம்பரப்படுத்தப்பட்ட மர்மர் திரைப்படம்…

8 hours ago

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல்.. சிக்கும் அரசு? அண்ணாமலையின் திடீர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் கடந்த வாரம் 3 நாட்களாக சோதனை நடத்தினர். சென்னையில்…

8 hours ago

புஷ்பா-2 கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவனின் தற்போதைய நிலை..மருத்துவர்கள் சொன்ன தகவல்.!

மருத்துவமனை அறிக்கை – சிறுவனின் உடல்நிலை புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின்போது ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…

9 hours ago

விஜய்யை பின்தொடரும் கீர்த்தி சுரேஷ்? திருமணத்திற்கு பின் சர்ச்சையை கிளப்பிய இயக்குநர்!

நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திர அறிமுகமனார். இவரின் தாயார் மேனகா, தமிழ், தெலுங்கு, மலையாளம்…

9 hours ago

This website uses cookies.