தமிழ் திரையுலகில் தற்போது பல படங்களுக்கு இசையமைத்து பிஸியான இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத்,இவருக்கு 34 வயது கடந்தாலும் இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பது ஏன் என்ற தகவலை அவருடைய அம்மா சமீபத்திய நிகழ்ச்சியில் கூறியிருப்பார்.
சில வருடங்களுக்கு முன்பு இவர் நடிகை ஆண்ட்ரியாவை காதலித்ததாக கூறப்பட்டது,பின்னர் அந்த காதல் முறிந்ததால் இருவரும் பிரிந்தனர்,அதன் பிறகு எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்காமல் முரட்டு சிங்கிள் ஆக இருந்து வருகிறார்.
இதையும் படியுங்க: என்னயே திட்டிட்டீயா…உனக்கு எதுக்கு சோறு…வடிவேலுவின் கொடூரம்.!
இந்த நிலையில் அனிருத்தின் அம்மா லட்சுமி ரவிச்சந்திரன் அவருடைய திருமணத்தை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.அதில் அனிருத்தின் திருமணம் கடவுள் புண்ணியத்தால் எவ்ளோ சீக்கிரமா நடக்கிறதோ,அவ்ளோ நல்லது,அவனுடைய மனதை புரிந்து அவன் செய்யுற வேலை நேரத்தை அனுசரித்து ஒரு பெண் வர வேண்டும் அதற்காக தான் காத்திருக்கிறோம்,அனிருத்தின் மன அமைதி ரொம்ப முக்கியம் அப்போ தான் அவனுடைய இசைத்துறையில் பல சாதனைகளை பண்ண முடியும்,அவனை இன்றளவும் ஒரு குழந்தையாகவே நான் பார்த்து அவனுக்கு ரொம்ப பக்க பலமாக இருந்து வருகிறேன்.
அதே மாதிரி அவனுடைய வாழ்க்கை துணைவியும்,அவனை நேசித்து பார்க்க வேண்டும் என மனம் திறந்து அந்த பேட்டியில் பேசியுள்ளார்,இதை பார்த்த பல ரசிகர்கள்,என்னுது அனிருத்துக்கே பொண்ணு கிடைக்கலையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.