தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், தனது மூத்த மகன் ஜேசன் சஞ்சய், தற்போது சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். தாத்தா மற்றும் தந்தையைப் போலவே, சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ள ஜேசன், இயக்கும் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இது கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தின் பணிகள் கடந்த ஒராண்டாக நடைபெற்று வருகின்றன. காரணம், கதாநாயகனாக நடிக்க யாரும் முடிவெடுக்காததால் இதன் தயாரிப்பு கொஞ்சம் தாமதமாகி உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு இசையமைப்பதாக முதலில் அனிருத் கூறப்பட்டிருந்தார், ஆனால் தற்போது அவர் இசையமைப்பதில் தவிர்ந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக, விஜயின் வாரிசு படத்திற்கு இசையமைத்த தமன் இந்த படத்திற்கு இசையமைப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்று கூறப்படுகின்றது, மேலும் படத்தின் தொடர்பான புதிய அப்டேட்டுகள் டிசம்பர் மாதத்தில் வெளிவருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. அப்பாவை போல் மகன் சினிமாவில் வெற்றி பெற்று சாதனை படைப்பாரா என்பதை நேரில் காண வேண்டியுள்ளது.
படத்தை கைவிட லைக்கா நிறுவனம் முடிவு நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய முழு கவனத்தையும் அரசியல்…
'திருப்பாச்சி' பட டைட்டிலின் சுவாரசியம் தமிழ் சினிமாவில் தற்போது படங்கள் கூட எடுத்திருலாம் போல,ஆனால் பட டைட்டில் வைப்பதில் மிகவும்…
ரஜினி பட டைட்டிலை யோசித்த படக்குழு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்,சமீபத்தில் இவருடைய…
மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். உதயநிதி மற்றும்…
இயக்குநர் அட்லீ தமிழில் இயக்கிய படங்கள் அத்தனையும் ஹிட் அடித்தது. இதையடுத்து இடையில் எந்த படங்கைளையும் இயக்காத அவர் பாலிவுட்…
சினிமாவுக்காக உயிரை கொடுப்பவர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின்,படம் இயக்குவதை தாண்டி தற்போது பல படங்களில்…
This website uses cookies.