ஒல்லி இசையமைப்பாளரான அனிருத் தமிழ் திரையுலகில் தற்போது அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்து டாப் லிஸ்டில் அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இவர் விஜய் நடிப்பில் உருவாகும் லியோ, கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 , ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ளாள் ஜவான் என பிரபலங்களின் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக புக் ஆகி படு பிசியாக இருந்து வருகிறார்.
அனிருத் டீனேஜ் வயதிலே இசைமைப்பளராக புகழ் பெற்றுவிட்டார். தனுஷின் 3 படத்தின் மூலம் அறிமுகமான இவர், முதல் படம் முதலே மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து, திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார். தற்போது தென்னிந்திய திரையுலகில் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்துள்ள அனிருத் கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டில் அடிக்கல் நாட்டி வருகிறார்.
மிகச்சிறந்த இளம் இசையமைப்பாளராக புகழ் பெற்றுள்ள அனிருத் ஆண்ட்ரியா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் பிரபல வடநாட்டு பாடகி ஜொனிதா காந்தியை ரகசியமாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளுக்கு கச்சேரிக்கு செல்லும் அனிருத் செல்லும் இடமெல்லாம் ஜொனிதா காந்தியை கூடவே அழைத்து செல்கிறாராம்.
அதுமட்டும் அல்லாமல் அங்கு அவருடன் தனி அறையில் நேரத்தை செலவிட்டு வருவதாக செய்தி ஒன்று கசிந்து காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இருந்தாலும் அது உண்மையாக இருக்கலாம் என மக்கள் நம்பிவிட்டார்கள். அனிருத் அப்படிப்பட்டவராம் அப்படித்தான் ஊருக்குள்ள எல்லோரும் பேசிக்கிறாங்க.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.