ஒல்லி இசையமைப்பாளரான அனிருத் தமிழ் திரையுலகில் தற்போது அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்து டாப் லிஸ்டில் அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இவர் விஜய் நடிப்பில் உருவாகும் லியோ, கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 , ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ளாள் ஜவான் என பிரபலங்களின் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக புக் ஆகி படு பிசியாக இருந்து வருகிறார்.
அனிருத் டீனேஜ் வயதிலே இசைமைப்பளராக புகழ் பெற்றுவிட்டார். தனுஷின் 3 படத்தின் மூலம் அறிமுகமான இவர், முதல் படம் முதலே மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து, திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார். தற்போது தென்னிந்திய திரையுலகில் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்துள்ள அனிருத் கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டில் அடிக்கல் நாட்டி வருகிறார்.
மிகச்சிறந்த இளம் இசையமைப்பாளராக புகழ் பெற்றுள்ள அனிருத் ஆண்ட்ரியா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் பிரபல வடநாட்டு பாடகி ஜொனிதா காந்தியை ரகசியமாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளுக்கு கச்சேரிக்கு செல்லும் அனிருத் செல்லும் இடமெல்லாம் ஜொனிதா காந்தியை கூடவே அழைத்து செல்கிறாராம்.
அதுமட்டும் அல்லாமல் அங்கு அவருடன் தனி அறையில் நேரத்தை செலவிட்டு வருவதாக செய்தி ஒன்று கசிந்து காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இருந்தாலும் அது உண்மையாக இருக்கலாம் என மக்கள் நம்பிவிட்டார்கள். அனிருத் அப்படிப்பட்டவராம் அப்படித்தான் ஊருக்குள்ள எல்லோரும் பேசிக்கிறாங்க.
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
This website uses cookies.