உருவத்திற்கும் திறமைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமேயில்லை என எல்லோரும் அனிருத் திறமை பார்த்து மெர்சிலிர்த்து போனார்கள். சூப்பர் ஸ்டாரின் உறவுக்காரராக இருந்தாலும் தன் திறமையால் பெரிய நட்சத்திர நடிகர்களையே கால்ஷீட்டிற்காக காத்திருக்க வைத்தார்.
ஆம், அனிருத்தின் எண்ட்ரி அப்படித்தான் இருந்தது. ‘ஒய் திஸ் கொலவெறி’ என தனுஷ் தங்கிலீஸில் வரிகளை எழுதி கொடுக்க, அதற்கு அனிருத் போட்ட மெட்டு உலகம் முழுவதும் வைரல் ஆனது. எண்ட்ரி ஆன முதல் பாட்டிலேயே ஒட்டு மொத்த உலகத்தையும் உலுக்கி விட்டார் அனிருத். மேலும், ‘நீ பார்த்த விழிகளில் கரையவும் ‘போ நீ போ’பாடலில் உருகவும் வைத்தார். இவரை விட கூடாது என ஒட்டுமொத்த சினிமா தயாரிப்பாளர்களும் அனிருத் வீட்டு வாசலில் காத்துக்கிடந்தார்கள்.
தற்போது கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் தான். பெரிய நடிகர்கள் படங்களே நோ சொல்லும் அளவிற்கு படு பிசியாக இருந்து வருகிறார். அப்படிதான் அண்மையில் தனுஷ் நடிக்கும் 50-வது படத்தை கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
உச்சக்கட்ட உயரத்தில் இருக்கும் அனிருத் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் ஒரு படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றவுள்ளார். அந்த படத்தில் கவின் நடிக்கவுள்ள நிலையில், இச்செய்தி அனிருத்தின் தந்தை ரவிந்திரனுக்கு தெரியவந்ததால், நீ எவ்ளோ பெரிய ஒரு செலபிரிட்டி சின்ன படங்களுக்கு எல்லாம் ஏன் இசையக்கிறார் அது சாத்தியமாகுமா என்று தடுத்திருக்கிறார்.
எதுவும் அறியாமல் பேசிய தந்தையிடம், தான் நடிக்கும் விளம்பர படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருப்பவர் சதீஷ் தான் என்றும், வெளிநாட்டில் தான் நடத்தும் கச்சேரிகளுக்கு சதீஷ் தான் மாஸ்டராக இருந்து அனைத்தையும் செய்து கொடுக்கிறார் என்று கூறியதும், அனிருத் தந்தை அமைதியாக கிளம்பிவிட்டாராம்.
மேலும், தனுஷ் தான் முக்கியம் என எடுத்து கூற அனிருத் தன் அப்பாவை கவின் படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்க சொல்லி வாயடைத்துவிட்டராம். ஆக தனுஷை தான் டீலில் விட்டுவிட்டார்கள். இனி அனிருத்தே கேட்டாலும் தனுஷ் வாய்ப்பு கொடுக்க கொஞ்சம் யோசிப்பார் என்கிறது சினிமா வட்டாரம்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.