மலையாள சினிமாவில் ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அனுபமா பரமேஸ்வரன்.இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் கொடி திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்தார்.
அதன் பின்பு தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்து,ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.அதை தொடர்ந்து ரவிமோகன் நடிப்பில் வெளியான சைரன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இதையும் படியுங்க: ரிலீஸ் தேதி குறிச்சாச்சு…இனி தான் ஆட்டம் ஆரம்பம்…அட்டகாசமாக வெளிவந்த விடாமுயற்சி ட்ரைலர்…!
இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.இப்படம் அடுத்த மாதம் காதலர் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.சமீபத்தில் காதல் குறித்து ஒரு பேட்டியில் அவரிடம் கேட்ட போது,அவர் சொன்ன பதில் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது எப்போதும் உன்னை காதலிக்கிறேன் என்ற வார்த்தை ஒரு பொய்யான வார்த்தை என கூறியுள்ளார்.மேலும் என் உயிர் நீதானே,நீ இல்லாமல் நான் எப்படி வாழ என்று சொல்லக்கூடிய ஒரு நச்சுக்காதலில் இருப்பவர்கள் அதிலிருந்து வெளியே வந்துருங்கள் என அறிவுரை கூறியுள்ளார்.அனுபமா பரமேஸ்வரணின் இந்த காதல் குறித்த தகவல் ரசிகர்கள் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
This website uses cookies.