சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.
பயில்வான் ரங்கநாதன் சினிமாவில் வெகு வருடங்களாக இருந்து வருகிறார். அதன் பிறகு சினிமா மூலமாக பத்திரிக்கையாளராக கூறி வருகிறார். பல்வேறு நடிகர்களை பற்றி கிசுகிசுக்களை கூறியும் வருகிறார். அந்த வகையில், தற்போது அனுஷ்கா குறித்து ஒரு கிசுகிசுவை கூறி பகீர் கிளப்பியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் நடிகை அனுஷ்கா முன்னணி நடிகையாக வலம் வந்தவர். நடிகை அனுஷ்கா தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை அனுஷ்கா ஆரம்பத்தில் பல படங்கள் நடித்து வந்தாலும் 2009 -ம் ஆண்டு வெளியான அருந்ததி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
2015 -ம் ஆண்டு நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிகர் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு போது இருவரும் தனிமையில் நெருக்கம் காட்டியதாக பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்படத்திற்கு பிறகு அனுஷ்கா சினிமாவில் மார்க்கெட் இழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.