சினிமா / TV

உடைந்து போன ஏ.ஆர்.ரஹ்மான்….கண்ணீருடன் பதிவு..!

இந்திய சினிமாவின் உச்சத்தில் வலம் வருபவர் ஏ.ஆர். ரகுமான்.இதுவரை
எந்த ஒரு கிசு கிசுக்கும் இடம் கொடுக்காமல் தன்னுடைய சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு சுமுகமான பயணத்தில் இருந்து வந்தார்.

இந்நிலையில் அவருடைய மனைவியான சாய்ரா பானு நங்கள் இருவரும் பிரிவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதனை பார்த்து ஏ ஆர் ரகுமான் தனது எக்ஸ் பக்கத்தில் நொறுங்கிய இதயத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்க: ஏ.ஆர்.ரஹ்மானை பிரிகிறேன்..சாய்ரா பானு அறிக்கை : அதிர்ச்சியில் திரையுலகம்….!

அதில் நங்கள் 30வது திருமண நாளை எட்டிப்பிடிப்போம் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் அதனை காண முடியாத நிகழ்வாக மாறியுள்ளது . நொறுங்கிய இதயத்தின் எடையை சுமக்க கடவுளின் சிம்மாசனம் தாங்கும்போது கூட அது நடுங்கலாம். பிரிவுக்கான அர்த்தத்தை கண்டறிந்து உடைந்த இதய துண்டுகளை ஒட்டவைக்க நினைத்தபோது அது முடியவில்லை .

இந்த மோசமான சூழ்நிலையை நாங்கள் கடந்து செல்லும்போது எங்கள் மீது அன்பு காட்டி,தனியுரிமையை மதிக்கும் நண்பர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Mariselvan

Recent Posts

கடலூரில் செட் போட்டு கள்ளநோட்டு அச்சடிப்பு.. விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!

கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

3 minutes ago

90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!

முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…

30 minutes ago

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

50 minutes ago

வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…

கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

59 minutes ago

காரை துரத்திய பைக்.. கல் வீசி கண்ணாடி உடைப்பு : NH சாலையில் இளைஞர்கள் நடத்திய போதை ஆட்டம்!

காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…

1 hour ago

துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…

2 hours ago

This website uses cookies.