உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரும்,ஆஸ்கர் விருதாளருமான ஏ.ஆர்.ரகுமான் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படியுங்க: ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி..அதிர்ச்சியில் திரையுலகம்.!
இதனை தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட்டு,ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியானது.இதனால் அவரது ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் அனைவரும் ஆறுதல் தெரிவித்து,விரைவில் மீண்டு வர வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில்,ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன்,சமூக ஊடகத்தில் ரகுமானுடைய உண்மையான தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் அவர் “எனது தந்தை ஏ.ஆர்.ரகுமான் நீரிழிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தற்போது அவர் நலமாக உள்ளார்,விரைவில் வீடு திரும்பவுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.”
அத்துடன்,மருத்துவ அறிக்கையையும் பகிர்ந்துள்ள ஏ.ஆர். அமீன் “எங்கள் குடும்பத்தினருக்கு அன்பும் ஆதரவும் வழங்கிய நண்பர்கள்,ரசிகர்கள் மற்றும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.
இந்த தகவலால் ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
அரசியல் அழுத்தம் காரணமா? விஜய் தொலைக்காட்சியில் நீண்ட ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் "நீயா நானா?" நிகழ்ச்சி,சமூகம்,அரசியல்,கலாச்சார தலைப்புகளில் மக்கள் மத்தியில்…
ஸ்ருதி ஹாசனின் கருத்து சினிமா நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதை பலரும் தற்போது விமர்சித்து வருகின்றனர்.பல முன்னணி நடிகைகள் தங்களது…
கைதி 2 அப்டேட் தமிழ் திரைப்பட உலகில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ்,தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…
ஆஞ்சியோ சிகிச்சை பெற்ற ரகுமான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திடீர் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,தற்போது தீவிர கண்காணிப்பில் சிகிச்சை…
இந்தி திணிப்பை எதிர்க்கிறேன் தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகரும்,ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாணின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில்…
தனுஷுடன் புதிய திரைப்படம் – அஸ்வத் உறுதி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது வெற்றிப் படமான டிராகன் திரைப்படத்திற்குப் பிறகு…
This website uses cookies.